ஸ்ரீமத் அனந்த ஸ்ரீ விபூஷித அப்பல லக்ஷ்மி நரசிம்ம ராஜா!
ஜெய விஜயீ பவ, திக் விஜயீபவ, ஸ்ரீ மதக ண்ட ஸ்ரீ விஜயீபவ! (1)
ஸ்ரீ வித் யாத ரி ராத சுரேகா ஸ்ரீ ராகீ ர ஸ்ரீ பாதா!
ஜெய விஜயீ பவ, திக் விஜயீபவ, ஸ்ரீ மதக ண்ட ஸ்ரீ விஜயீபவ! (2)
மாதா சுமதி வாத்ஸல்யாம்ருத பரிபோஷித ஜெய ஸ்ரீபாதா!
ஜெய விஜயீ பவ, திக் விஜயீபவ, ஸ்ரீ மதக ண்ட ஸ்ரீ விஜயீபவ! (3)
சத்ய ரிஷீஸ்வர துகிதானந்தன பாப்பனார்ய சுத ஸ்ரீ சரண!
ஜெய விஜயீ பவ, திக் விஜயீபவ, ஸ்ரீ மதக ண்ட ஸ்ரீ விஜயீபவ! (1)
ஸ்ரீ வித் யாத ரி ராத சுரேகா ஸ்ரீ ராகீ ர ஸ்ரீ பாதா!
ஜெய விஜயீ பவ, திக் விஜயீபவ, ஸ்ரீ மதக ண்ட ஸ்ரீ விஜயீபவ! (2)
மாதா சுமதி வாத்ஸல்யாம்ருத பரிபோஷித ஜெய ஸ்ரீபாதா!
ஜெய விஜயீ பவ, திக் விஜயீபவ, ஸ்ரீ மதக ண்ட ஸ்ரீ விஜயீபவ! (3)
சத்ய ரிஷீஸ்வர துகிதானந்தன பாப்பனார்ய சுத ஸ்ரீ சரண!
ஜெய விஜயீ பவ, திக் விஜயீபவ, ஸ்ரீ மதக ண்ட ஸ்ரீ விஜயீபவ (4)
சவித்ருகாட க சயன புண்யப ல பாரத்வாஜ ரிஷிகோத்ர சம்பவா!
ஜெய விஜயீ பவ, திக் விஜயீபவ, ஸ்ரீ மதக ண்ட ஸ்ரீ விஜயீபவ! (5)
தோசௌ பாத்தி தேவ் லக்ஷ்மிகண சம்க்யா போதித ஸ்ரீ சரணா!
ஜெய விஜயீ பவ, திக் விஜயீபவ, ஸ்ரீ மதக ண்ட ஸ்ரீ விஜயீபவ! (6)
புண்ய ரூபிணி ராஜமாம்பா சுத கர்பபுண்ய பல சஞ்ஜாத!
ஜெய விஜயீ பவ, திக் விஜயீபவ, ஸ்ரீ மதக ண்ட ஸ்ரீ விஜயீபவ! (7)
சுமதீ நந்தன நரஹரி நந்தன தத்த தேவ பிரபு ஸ்ரீ பாதா!
ஜெய விஜயீ பவ, திக் விஜயீபவ, ஸ்ரீ மதக ண்ட ஸ்ரீ விஜயீபவ! (8)
பீதிகாபுர நித்யவிஹாரா மதுமதி தத்தா மங்களரூபா!”
ஜெய விஜயீ பவ, திக் விஜயீபவ, ஸ்ரீ மதக ண்ட ஸ்ரீ விஜயீபவ! (9)
சவித்ருகாட க சயன புண்யப ல பாரத்வாஜ ரிஷிகோத்ர சம்பவா!
ஜெய விஜயீ பவ, திக் விஜயீபவ, ஸ்ரீ மதக ண்ட ஸ்ரீ விஜயீபவ! (5)
தோசௌ பாத்தி தேவ் லக்ஷ்மிகண சம்க்யா போதித ஸ்ரீ சரணா!
ஜெய விஜயீ பவ, திக் விஜயீபவ, ஸ்ரீ மதக ண்ட ஸ்ரீ விஜயீபவ! (6)
புண்ய ரூபிணி ராஜமாம்பா சுத கர்பபுண்ய பல சஞ்ஜாத!
ஜெய விஜயீ பவ, திக் விஜயீபவ, ஸ்ரீ மதக ண்ட ஸ்ரீ விஜயீபவ! (7)
சுமதீ நந்தன நரஹரி நந்தன தத்த தேவ பிரபு ஸ்ரீ பாதா!
ஜெய விஜயீ பவ, திக் விஜயீபவ, ஸ்ரீ மதக ண்ட ஸ்ரீ விஜயீபவ! (8)
பீதிகாபுர நித்யவிஹாரா மதுமதி தத்தா மங்களரூபா!”
ஜெய விஜயீ பவ, திக் விஜயீபவ, ஸ்ரீ மதக ண்ட ஸ்ரீ விஜயீபவ! (9)
ஸ்ரீ பாத ராஜம் சரணம்
பிரபத்யே !
சித்த மங்கள ஸ்தோத்திர பாராயண பலன்
இந்த ஸ்தோத்திரத்தை பக்தி சிரத்தையுடன் ஜெபித்து வந்தால்
* அனஹா லக்ஷ்மி விரதம் இருந்து ஆயிரம் சிறந்த பிராமணர்களுக்கு போஜனம் அளிப்பதன்
பலன் கிடைக்கும்.
* அந்த பலனானனது 45 நாட்கள் மண்டல விரதம் ஒரு வேளை மட்டும் உணவு உண்ணுதல், கடுமையான
உடல் உழைப்பால் பணம் சம்பாதித்து அந்த பணத்தைக் கொண்டு ஆயிரம் சிறந்த பிராமணர்களுக்கு
போஜனம் அளிப்பதற்கு சமம்.
* இதை பாராயணம் செய்வதால் சித்த புருஷர்கள் தரிசனமும், ஸ்பரிசமும் கிடைக்கப்
பெறுவார்கள்.
* மனத்திலுள்ள அனைத்து கோரிக்கைகளும் நிறைவேறும்.
* ஸ்ரீ தத்தாத்ரேயரை தூய மனதுடனும், பக்தி சிரத்தையுடனும் மனம்,சொல்,செயலால்
பூஜிப்பவர்களுக்கு ஸ்ரீ பாத ஸ்ரீ வல்லபரின் கிருபை பாராயணம் செய்த க்ஷனத்திலேயே கிட்டும்
* இந்த ஸ்தோத்திரம் பாராயணம் செய்யப்படும் இடத்திற்கு மூலை முடுக்குகளிலும்
கண் காணாத இடத்திலிருக்கும் சித்த புருஷர்களும் சூக்ஷ்ம ரூபத்தில் வந்து சேர்வார்கள்.
ஓம் சாய் ராம்!!
ஜெய் குருதேவ தத்தா!! குருதேவ சிந்தன!!
ஸ்ரீபாத ராஜம் சரணம் ப்ரபத்யே!!
திகம்பரா திகம்பரா ஸ்ரீபாதவல்லப திகம்பரா!!
ஜெய் குருதேவ தத்தா!! குருதேவ சிந்தன!!
ஸ்ரீபாத ராஜம் சரணம் ப்ரபத்யே!!
திகம்பரா திகம்பரா ஸ்ரீபாதவல்லப திகம்பரா!!
அவதூத சிந்தன ஸ்ரீ குரு
தேவ தத்தா
Good
ReplyDeleteOm Sairam🙏
ReplyDeleteOm Shri Gurupio Namaka Excellent slogam Every one must read this slogam which will give new enlightenment to our life Thank you Raghu
ReplyDeleteயாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்பது போல் தங்களின் இச்செயல் பாராட்டுக்குரியது. தொடரட்டும் உங்கள் ஆன்மீக பணி. வாழ்த்துக்கள்.
ReplyDeleteVery nice.
ReplyDeleteVery nice
ReplyDeleteVery nice
ReplyDeleteKudos Raghu.
ReplyDeleteநல்லது ஐயா. யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்பதற்கு ஏற்ப தொடரும் தங்கள் ஆன்மிக சிந்தனைகள்.
ReplyDeleteGreat spiritual effort. Best wishes.
ReplyDeleteமிக்க நன்றி.
ReplyDeleteஜெய குரு தத்தா ஸ்ரீ குரு தத்தா
ReplyDelete